உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.