சிஐடியு ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் பாலு (எ) ஆர்.மோ கனசுந்தரம் உடல்நலக்கு றைவால் செவ்வாயன்று காலமானார். சிஐடியு ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலா ளர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் பாலு (எ) ஆர்.மோகனசுந்தரம் செயல்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந் தவர், செவ்வாயன்று காலமானார். இவரின் மறைவைய டுத்து, அவரது இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் மற்றும் சங்கத்தின் பொது செயலாளர் கண்மணி (எ) ஷேக் தாவூத் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.