காரமடை, கன்னார்பாளையம் பகுதியில் சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்க கிளை துவக்கம் மற்றும் நலவாரிய அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. மேற்கு ரத வீதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன் மற்றும் கட்டட சங்க நிர்வாகி கள் கே.சி.மணி, கணுவாய் ஒன்றியச் செயலாளர், சண்முககனி உட்பட பலர் பங்கேற்றனர்.