சேலம், நவ.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னேரி வயக்காடு, புதிய பேருந்து நிலையம் கிளைகளின் கட்சி அலுவலக திறப்பு விழா எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. அலுவ லகத்தை மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா திறந்து வைத்தார். மாநகர வடக்கு செயலாளர் என்.பிரவீன் குமார் செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில், கட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.