தருமபுரி, மார்ச். 2- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 ஆவது பிறந்த நாள் விழா பாப்பாரப்பட்டியில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் கோ.சபரி நாதன் தலைமை ஏற்றார். இதில், நகரச் செயலாளர் வி.சண்முகம், பேரூராட்சி மன்றத் தலைவர் டி.பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், பேரூராட்சி துணைத்தலைவர் மல்லிகா, முன்னாள் பேரூ ராட்சி மன்றத் தலைவர் இரா.திருவேஙகடம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விஜய்ஆனந்த், தர்மலிங்கம், கல் பனா, பத்மா, தமிழ்ச்செல்வி, பூங்குழலி திமுக நிர்வாகி கள் சரவணன், வெங்கடேசன், ராமமூர்த்தி, பொன்னு சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் எம்.பாண்டியன், வி. கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.