districts

img

நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேர ணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.