districts

img

மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க அழைப்பு

பள்ளிபாளையம், மே 24- நகராட்சி மேம்பாட்டு திட்டத்திற்கு  தொழில் அதிபர்கள் நிதி உதவி செய்ய  வேண்டும் என பள்ளிபாளையம் நகர்மன்ற  தலைவர், துணை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  2023 - 24 நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி மேம்பாட்டு பணிக்காக Green Environmental Association சார்பாக ரூ.10  லட்சத்திற்கான வரைவு ஓலையை வழங்கி னர். பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர்மன்ற துணைத் தலை வர் ப.பாலமுருகன், முன்னிலையில், நக ராட்சி ஆணையாளர் தாமரையிடம் இவ் வமைப்பினர் வழங்கினர். முன்னதாக, பள்ளி பாளையம் நகராட்சி வளம் பெற சுற்றுவட்டா ரத்தில் உள்ள தொழிலதிபர்கள், தன்னார்வ லர்கள், பொதுமக்கள், நமக்கு நாமே திட் டத்தின் கீழ், பள்ளிபாளையம் நகராட்சி வளம் பெற உதவிடுமாறு வேண்டுகோள் விடுத் துள்ளனர்.