திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கற்றல் – கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, மாணவர்களின் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பன்முக வளர்ச்சியை வெளிப்ப டுத்தியதற்காக தமிழ்நாடு அரசு பேராசிரியர் அன்பழகன் விருதை வழங்குவ தாகத் தெரிவித்துள்ளது. திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பாரதிபுரம் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.காளீஸ்வரிடயிடம் பேராசிரியர் அன்பழகன் விருதை மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.