உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்த பழங்குடியின மக்களின் நிலம், வனத்துறை நிலங்கள் ஆகியவற்றை பாதுகாத்திட வலியுறுத்தி முற்போக்கு இயக்கங்களின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், வழக்கறிஞர் ஜோதிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.