நாமக்கல், ஜன.10- திருவள்ளுவர் நாள் (ஜன.15), வள்ளலார் நினைவு நாள் (ஜன.18) மற் றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய தினத்தினை முன் னிட்டு அன்றைய தினத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயா ரிப்பு, அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்டவைகள் மூடி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி அன்றைய தினம் செயல்படும் அனைத்து வகை மதுக்கடைகள், மதுக் கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.