அவிநாசி, பிப்.28- உலக சாதனை புத்த கத்தில் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவனின் கவிதை இடம் பெற்றுள்ளது உலகச் சாதனை ஆராய்ச்சி மையத்தின் முத லாமாண்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற் றது. இதில், 18 நாடுகளைச் சேர்ந்த 1000 தமிழ் கவிஞர் கள் எழுதிய 1000 கவிதைகளின் தொகுப்பு நூல்கள் வெளியி டப்பட்டது. அதில், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பொருளியலில் மூன்றாமாண்டு படித்து வரும் மாணவன் ஆ.மனோஜ் எழுதிய கவிதையும் இடம் பெற்றுள்ளது. கவிதை எழுதிய மாணவருக்கும், ஆசியர்களுக்கும் கல் லூரியின் முதல்வர் ஜோ.நளதம், வாழ்த்து தெரிவித்தார்.