திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த அவிநாசி சாலை பங் களா ஸ்டாப் பஸ் நிறுத்தம் முன்பாக போக்குவரத்து சிக்னல் இருக்கும் பகுதி யில் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. நகரப் பகுதியி லேயே இந்த இரண்டு மூன்று இடங்களில் இது போன்ற மிகப்பெரிய பள்ளங் கள் விபத்து ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. தேசிய நெடுஞ்சாலை துறை அல்லது மாநகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.