districts

img

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வு கூட் டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வு கூட் டம் நடைபெற்றது. இதில், பொதுக் கணக்கு குழுத்தலைவர் கு. செல்வபெருந்தகை, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், பொதுக் கணக்குக்குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.