மாநில அளவிலான கலைத்திருவிழாவில், கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பிடித்த கோவை மாநகராட்சி, ஷாஜகான் நகர் நடுநிலைப்பள் ளியைச் சேர்ந்த மாணவிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பாராட்டினார்.
மாநில அளவிலான கலைத்திருவிழாவில், கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பிடித்த கோவை மாநகராட்சி, ஷாஜகான் நகர் நடுநிலைப்பள் ளியைச் சேர்ந்த மாணவிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பாராட்டினார்.