தருமபுரி மாவட்டம், பாலக் கோடு, கோயிலூரான் கொட் டாய் கிராமத்தில், புறம்போக்கு பாதையை மறித்து முள்வேலி கொண்டு அடைக்கப்பட்டதால், 2 குடும்பங்கள் வெளியே வர முடியாமல் பெரும் அவதிக் குள்ளாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.