districts

img

கோவை மாவட்டம், வெள்ளமடை ஊராட்சியில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் சங்கமம்

கோவை மாவட்டம், வெள்ளமடை ஊராட்சியில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் சங்கமம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினை, தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகி யோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.