districts

img

அரியலூர் மாணவி அனிதாவின் 5 ஆம்  ஆண்டு நினைவுதினம்

நீட் தேர்வினால் கடந்த 2017 ஆம் செப்.1 ஆம் தேதியன்று உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் 5 ஆம்  ஆண்டு நினைவுதினம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோவை அரசு கலைக்கல்லூரியில் அனுசரிக் கப்பட்டது. இதில், மாணவர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரமேஷ் கண்ணன், குமரன் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டு, நீட் தேர்விற்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.