மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சேலம் சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில்நடைபெற்றது. சிபிஎம் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் 13 ஆயிரம் மதிப்புள்ள பாய்களை வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவின் குமார், மாவட்டச் செயலாளர் மேவை .சண்முக ராஜா அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.