தீக்கதிர் நாளிதழின் அவிநாசி பகுதி நிருபர் எம்.அருணின் மகள் அகல்யா தனது மண் உண்டியல் சேமிப்பை மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக, திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணனிடம் அளித்தார். உடன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, முன்னால் செயலாளர் வெங்கடச்சலம் மற்றும் எம்.அருண், இவரது இணையர் ஜோதிபிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.