districts

img

கோவை மாவட்டம், இருகூர் பேரூராட்சி, 3 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஏ.ஜி புதூர் பகுதி

கோவை மாவட்டம், இருகூர் பேரூராட்சி, 3 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஏ.ஜி புதூர் பகுதியில் கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் சந்திரன், துணைத்தலைவர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சண்முகம், சுமதி ரங்கசாமி, ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.