கோவையில் ஆட்சியர் அலுவலம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு நமது நிருபர் டிசம்பர் 6, 2022 12/6/2022 9:47:19 PM பாபர் மசூதி இடிப்பு தினம் (டிச.6) செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி கோவையில் ஆட்சியர் அலுவலம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.