புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியு றுத்தி சேலம் தலைமை தபால் தலை நிலையம் முன்பு மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கே.ஆர்.கணேசன், எஸ்.வி.லோகநாதன், துரை பாண்டியன், கனகராஜ், மணிமேகலை, நேதாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.