வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் பட்டு வரும் தற்காலிக வெள்ள நிவராண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு, தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிட்டார்.