பஞ்சாலை, விசைத்தறி, பட்டு கைத்தறி ஜவுளி தொழிலை பாது காத்திடவும், மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைகளை திறந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சேலம், அகிலா, மற்றும் சௌடேஸ் வரி மில் ஆகிய இடங்களில் வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.இளங்கோ, துணைச் செயலாளர் செ.கருப்பண்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.