தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் நறைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, தவிச மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் ஏ.அன்பழகன், மாவட்ட பொருளாளர் ஆர்.வெங்கடாஜலம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.