திருப்பூர் இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட 5-ஆவது வார்டு, ஜி.என். கார்டன் பகுதியில் நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணையாளர் பவன்கு மார் கிரியப்பனவர் வியாழன் அன்று அதனை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் இளம் நிலை பொறியாளர் ரமேஷ் குமார் இருந்தார்.