districts

img

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் தொடங்கியுள்ளது.