ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் நமது நிருபர் ஜனவரி 1, 2024 1/1/2024 11:37:03 PM ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் தொடங்கியுள்ளது.