20 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் 26 மையங்களில் நடத்தப்பட்ட மாணவ மாணவியர் கலை இலக்கிய திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்றோருக்கு செவ்வாய் அன்று புத்தகத் திருவிழா வளாகத்தில் பரிசளிக்கப்பட்டது. இவ்விழாவில் பெருந்திரளாக பங்கேற்றனர். பரிசு பெறும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் இருக்கின்றனர்.