districts

img

திருப்பூர் மாநகராட்சி, 10 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சனியன்று ரூ.20.50 லட்சத்தில் புதிய தார்ச்சாலை

திருப்பூர் மாநகராட்சி, 10 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சனியன்று ரூ.20.50 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை மாமன்ற உறுப்பினர் பிரேமலதா, மாநகராட்சி பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.