districts

ஆந்திர சிறையில் வாடும் 2,347 தமிழக இளைஞர்கள்

விருதுநகர்,ஏப்.25-`ஊர் பெயரை கேட்டு விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்ட தமிழக பழங்குடியின இளைஞர்கள் 2,347 பேர்கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திர மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால்அவர்களை மீட்க தமிழக அரசுஎந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அரூர் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டில்லிபாபு தெரிவித்தார்.

;