districts

img

15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வலியுறுத்தி பிரச்சார இயக் கங்கள்

15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பேருந்து பணிமனைகள் முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரச்சார இயக் கங்கள் நடைபெற்றன. இதில், சங்கத்தின் பன்முக தலைவர் என்.முருகையா, ஈரோடு மண்டல பொதுச்செயலாளர் டி.ஜான்சன் கென்னடி, மண்டலத் தலைவர் கே.மாரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.