மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அலுவலகத்தில் தோழர் எம்.காதரின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிபிஎம் தாலுகாச் செயலாளர் எம்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த தோழர் கே.ஆர்.திருத்தணிகா சலம், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.சகாதேவன், மாரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.