சிஐடியு சேலம் போக்குவரத்து கிளை யின் சார்பில், 10 தீக்கதிர் ஆண்டு சந் தாக்கான தொகையை சாலை போக்கு வரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜனிடம், சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் என்.முருகேசன் வழங் கினார். உடன் சங்க நிர்வாகி லியா கத் அலி, சிஐடியு மாவட்ட செயலாளர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.