ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் கவிஞர் கலைக் கோவன் எழுதிய ‘சில்வியாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்ற கவிதை நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ் விற்கு தலைமையாசிரியர் சா.வேலுமணி தலைமை வகித்தார். செங்குந்தர் கல்விக் கழக செயலாளர் சா.சிவானந்தன் முன் னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மேனாள் தலை வர் பேரா.மணி, தமுஎகச மாவட்ட தலைவர் மு.சங்கரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.