districts

img

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் போர் வெறியை கண்டித் தும், இந்திய பிரதமர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை கண்டித் தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு  தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கரூர்  மாநகர செயலாளர் எம்.தண்டபானி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு கண்டன உரை யாற்றினார். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும்  ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்