districts

img

ரத்த தான முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள ஆனந்தி ஸ்ரீனிவாச ராஜா, ராஜா முத்துலட்சுமி அம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்.