மகளிர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பாலூட்டும் தாய் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் இணை இயக்குநர், மரு ஜீவா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. கல்பனா மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.