districts

img

மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடினார்

மகளிர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர்  மா.ஆர்த்தி பாலூட்டும் தாய் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் இணை இயக்குநர், மரு ஜீவா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. கல்பனா மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.