பள்ளிகல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நமது நிருபர் டிசம்பர் 6, 2022 12/6/2022 8:30:28 PM காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிகல்வித்துறை சார்பில் கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.