districts

img

சுதந்திர திருநாள் அமுத பெருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்று வரும் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் பங்கேற்ற மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், அங்கு வந்த பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு “காவல் உதவி செயலி”குறித்து விளக்களித்தார். மேலும், இந்த செயலி பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.