கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம் நமது நிருபர் மே 17, 2022 5/17/2022 7:35:59 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், முன்னோடி வங்கி மூலம் பல்வேறு வங்கிகள் சார்பாக 7 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் சிறு தொழில் கடன்களை வழங்கினார்.