கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.