கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் புதன்கிழமை (மார்ச் 16) 12 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் புதன்கிழமை (மார்ச் 16) 12 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.