சிதம்பரம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து வட்டாட்சியர் அரிதாஸ், நகர் மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், நகராட்சி ஆணையர் அஜித்தா பர்வீன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், சிதம்பரம் நகராட்சி பொறியாளர் மகாராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.