தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் எழுச்சி நாள் கருத்தரங்கம் நமது நிருபர் ஜூலை 2, 2022 7/2/2022 7:43:11 PM தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று (ஜூலை 2) எழுச்சி நாள் கருத்தரங்கம் கடலூரில் நடைபெற்றது. மாநில செயலாளர் கோதண்டபாணி பேசினார்.