districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் எழுச்சி நாள் கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்  சனிக்கிழமையன்று (ஜூலை 2) எழுச்சி நாள் கருத்தரங்கம் கடலூரில் நடைபெற்றது. மாநில செயலாளர் கோதண்டபாணி பேசினார்.