districts

img

திரிபுராவில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: பாஜக-வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரியலூர், மார்ச்.10- திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதும், அலுவலகம் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண் டித்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் செந்தில் வேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

;