திரிபுராவில்

img

திரிபுராவில் பாஜகவின் இந்த கொலைவெறி ஏன்?

இரண்டு பேரணிகளும் சங்கமித்த பின்னர் பெரும் பேரணியாக உருவெடுத்து கத்தாலியாநோக்கி சென்றது. அங்கு மாணிக் சர்க்கார் வட்ட வளர்ச்சிதுறை அதிகாரியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார்....

img

திரிபுராவில் பாஜக குண்டர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம்.... பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சீத்தாராம் யெச்சூரி அளித்துள்ள விரிவான விபரம்....

அகர்தலா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.....

img

திரிபுராவில் பாஜக அரசு கூலிப்படைகளை ஏவி கொடிய வன்முறை - வெறியாட்டம்..... பிரதமர் உடனே தலையிட வேண்டும்... சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்....

ஏராளமான சிபிஎம் அலுவலகங்கள் சூறை - தீக்கிரை....

img

திரிபுராவில் தேர்தல் கேலிக்கூத்தாகிவிட்டது; மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்

திரிபுராவில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு கேலிக்கூத்தாக நடந்துள்ளது என்றும் நானூறுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்

;