districts

காரில் தீ விபத்து

உதகை, ஜூன் 13- பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சரவ ணன், வினீத், சுரேஷ், சரண் பாபு, பிரசாந்த் ஆகிய 5 பேர் உதகைக்கு சுற்றுலா வந்துள் ளனர். வாடகை காரில் கல் லட்டி மலைபாதையில் வந்து கொண்டிருந்தனர். 4 ஆவது கொண்டை ஊசி வளைவில்  வந்தபோது காரின் முன் பக்கத்தில் திடீரென தீப்பற்றி யது. இதை கவனித்த அவர்கள் காரை நிறுத்தி வெளியேறினர். இதனால் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இவ்விபத்து குறித்து புதுமந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இவ்விபத்தில் கார் முழு வதும் சேதமடைந்தது.