districts

img

மக்களுடன் முதல்வர்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமினை, தொழிலாளர் நலன்

சேலம் மாவட்டம், ஆத்தூர், ராமநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமினை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் செவ்வாயன்று துவக்கி வைத்தார். ஆட்சியர் பிருந்தாதேவி, வருவாய் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.