districts

img

திருவாரூர் ஒன்றியத்தில் 8,870 ஹெக்டேர் விவசாயம் பாதிப்பு

திருவாரூர், பிப்.7- டெல்டா மாவட்டங்க ளில் காலம் தவறிப் பெய்த கனமழை காரணமாக  திரு வாரூர் ஒன்றியத்தில் 9870 ஹெக்டேர் பரப்பளவில் பயி ரிடப்பட்டுள்ள நெல்லில் பத்து சதவீதம் மட்டுமே அறு வடை செய்யப்பட்டுள்ளது. 8,870 ஹெக்டேர் நிலம் நெல் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. பாதிக்கப்பட் விவ சாயிகளுக்கு ஏக்கர் ஒன்  றுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மாவட் டம் முழுவதும் நிலவும் அறு வடை இயந்திரத் தட்டுப் பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலையை உட னடியாக வழங்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியக்குழு வலியுறுத்தி யுள்ளது. முன்னதாக நடை பெற்ற ஒன்றியக்குழுக் கூட்  டத்தில் மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், மாவட்  டச் செயற்குழு உறுப்பினர் பி.கோமதி ஆகியோர் பங் கேற்றனர்.