districts

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ரத்து

 திருப்பூர், மார்ச் 31-          திருப்பூரில், ஏப்ரல் 2 ஆம் தேதியன்று நடை பெறவிருந்த மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது என ஆட்சி யர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட நிர்வா கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற் றும் மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவல கம் மூலம் ஏப்.2 ஆம் தேதி யன்று,  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடை பெறவிருந்த மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக் கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக் கான  சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருப் பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் தெரிவித்துள்ளார்.